உடைந்தது திமுக…!!!உதயமானது அழகிரியின் “எழுச்சி பேரவை”..!!திமுகாவில் வெடித்தது பூகம்பம்…!!

Default Image

‘கலைஞர் எழுச்சி பேரவை’ என்ற புதிய அமைப்பை மு.க.அழகிரி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Image result for ALAGIRI-STALIN

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மகனும் முன்னாள் எம்பியுமான மு.க அழகிரி’கலைஞர் எழுச்சி பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.திமுக தலைமைக்கும்,மு.க அழகிரிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இத்தைகய தகவல் வெளியாகியுள்ளது.

Related image

இந்த பேரவை குறித்து முக அழகிரி காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை நாளை மறுநாளும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.அழகிரியின் இந்த அதிரடி முடிவால் திமுகவில் வெடித்துள்ளது பூகம்பம்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்