சிறகடிக்க ஆசை சீரியல்.. விஜயாவின் திமிரை அடக்க மீனா எடுத்த புதிய அவதாரம்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 14] எபிசோடில் மீனாவை கோபப்படுத்தும் விஜயா, மனோஜ் .ஆத்திரத்தில் பெல்டை எடுக்கும் மீனா..

meena,vijaya (2)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 14] எபிசோடில் மீனாவை கோபப்படுத்தும் விஜயா, மனோஜ் .ஆத்திரத்தில் பெல்டை எடுக்கும் மீனா..

ரவியை ஏத்திவிடும் விஜயா ;

ஸ்ருதி உடம்பு சரி இல்லாம இருக்கிறாங்க.. அத ரவி கண்டுக்காம வேலைக்கு போயிடுராறு.  ஸ்ருதியும்  கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிடறாங்க. இதான் சாக்குன்னு  விஜயா ரவி கிட்ட ஸ்ருதிய பத்தி சொல்லிகுடுத்துட்டு  இருக்காங்க ..இத எல்லாத்தையும் மீனாவும் முத்துவும்  கேட்டுட்டு இருக்காங்க.. மீனா சொல்றாங்க என்னங்க உங்க அம்மா இப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்குறாங்க  .. இப்ப  மீனா ரவிக்கு கால் பண்ணி நீங்க பண்ணினது ரொம்ப தப்பு ரவி ஸ்ருதிக்கு காய்ச்சலோடு இருக்கும்போது நீங்க பக்கத்துலயே இருந்து இருக்கணும் லீவு போட்டு இருக்கலால்ல ஏன் இப்படி பண்ணுனீங்க  ..நீங்க உங்க அம்மா சொல்றதெல்லாம் கேட்காதீங்க  போய் சுருதியை சமாதானப்படுத்தி கூப்பிட்டு வந்துருங்க அப்படின்னு சொல்றாங்க.. இப்ப இத பாத்த முத்து மீனாவ பாராட்டுறாரு  .. அதுக்கப்புறம் மீனாவை பார்க்க மீனாவோட சித்தி குடும்பத்தோட வர்றாங்க.

மீனா பத்தியும் குடும்பத்தை பற்றியும் விசாரிக்கிறார்கள்.. மீனாவும் நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்னு சாப்பாடு ரெடி பண்ண போறாங்க .இப்ப முத்துக்கு கால் பண்ணி சித்தி வந்திருக்கிற விஷயத்தை சொல்றாங்க. அவரும் அவங்கள சாப்பிட வைக்காம அனுப்பிராதன்னு சொல்றாங்க. இப்ப சாப்பாடு பரிமாறிட்டு இருக்காங்க இந்த டைம்ல விஜயா வராங்க.. மீனாவ  கூப்பிடு ரூம்ல வச்சு  திட்டுறாங்க ..மீனாவும் எவ்வளவோ சொல்றாங்க .. அவங்க என்னோட சொந்தக்காரங்க என்னோட சித்தி கொஞ்சம் கத்தாம பேசுங்க அவங்களுக்கு கேட்கப்போவது அப்படின்னு.. நல்லா கேட்கட்டும் அப்படின்னு வேணும்னே வெளியில வந்து பேசுறாங்க. இதெல்லாம் பார்த்த மீனாவோட சித்தி மீனா என்னோட அக்கா பொண்ணு சொந்தக்காரங்கன்னு சொல்லி தான் இங்க வந்தோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புறாங்க ..

vijaya (12) (1)

பெல்ட்டை கையில் எடுக்கும் மீனா ;

இத பார்த்ததும் மீனாவுக்கு கோவம் வருது ஏன் இப்படி பண்றீங்கன்னு கேக்குறாங்க அதுக்கு விஜயா  சொல்றாங்க நான் சொன்னது தான் நீ கேக்கணும் இது ஒன்னும் வர்றவங்களுக்கு எல்லாம் சாப்பாடு போடற சத்திரம் இல்லை அப்படின்னு சொல்றாங்க.. வீட்ல நடந்த எல்லா விஷயத்தையும்  மீனா பூ கட்டுற இடத்துல   சொல்லிட்டு பீல் பண்ணிட்டு இருக்காங்க. அங்க இருக்குற அக்கா எல்லாருமே மீனாவுக்கு நிறைய விஷயம் சொல்லிக் கொடுக்குறாங்க.. அதுல ஒரு அக்கா சொல்றாங்க நீ நாலு சாத்து சாத்து அப்பதான் அவங்க கொழுப்பு குறையும் அப்படின்னு சொல்றாங்க .அதுக்கு மீனா  என்ன அக்கா இப்படி எல்லாம் சொல்றீங்க அவங்க வயசானவங்கன்னு சொல்லுறாங்க . இப்போ மனோஜ் வீட்டுக்கு வராரு விஜயா கிட்ட அம்மா எனக்கு ஜலதோஷம் புடிச்ச மாதிரி இருக்குன்னு சொல்றாரு.

இப்ப மீனாவும் வீட்டுக்கு வராங்க.. விஜயா மீனாவ  பார்த்து  போய் நண்டு வாங்கிட்டு வா மனோஜ்க்கு ஜலதோஷம் பிடிச்சிருக்கு .உடனே மீனா அதெல்லாம் என்னால முடியாது அவருக்குன்னு தனியா நான் எதுவுமே பண்ண மாட்டேன் அதான் உங்க பொண்டாட்டி ரோகிணி இருக்கிறாங்க இல்ல அவங்கள செய்ய சொல்லுங்க அப்படின்னு சொல்ல.. உடனே மனோஜ்   ரோகிணிய ஏன் செய்ய சொல்ற அவ எவ்ளோ பெரிய பணக்கார வீட்டு பொண்ணு தெரியுமா..உன்ன மாதிரி  பூ கற்றவ இல்ல அப்படின்னு சொல்லவும் மீனாவுக்கு கோவம் வந்துடுது வேகமா ரூமுக்குள் போய் பெல்ட் எடுக்குறாங்க ..அதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்