சிறகடிக்க ஆசை சீரியல்- ரோகினியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரோகிணியின் அம்மா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் ரோகிணியின் பேச்சைக் கேட்டு முத்து மீனாவை அவமதித்ததை நினைத்து ரோகிணியின்  அம்மா வருந்துகிறார்.

vijaya (10) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர்  7]எபிசோடில் ரோகிணியின் பேச்சைக் கேட்டு முத்து மீனாவை அவமதித்ததை நினைத்து ரோகிணியின்  அம்மா வருந்துகிறார்.

கிரிஷ் கேட்ட கேள்வியால் திகைத்து போன பாட்டி ;

கிரிஷ் கேக்குறாரு ஏன்  பாட்டி அவங்கள திட்டின.. பாவம் இல்லையா ? அவங்க பாட்டி சொல்லுறாங்க  நான் தான் பாவம் பண்ணிட்டேன் சொல்லி ரொம்ப பீல் பண்ணிட்டே போறாங்க. இப்போ வீட்ல மனோஜ் முத்து மீனா கிட்ட நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல நீங்க கேட்டீங்களா அப்படின்னு சொல்றாரு .இப்ப ரோகிணி ஓட அம்மா வித்யா கிட்ட மனசால நான் யாரயும்  கஷ்ட படுத்தினது இல்ல . இன்னைக்கு அவங்கள ரொம்ப அவமதிச்சு பேசிட்டேன் அப்படின்னு சொல்லி ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்காங்க.

ரோகிணியும் வராங்க.. என்னம்மா சாப்டியா ன்னு கேக்குறாங்க.. இப்ப அது ஒன்னு தான் குறை ஏமா இப்படிலாம் பேசுறனு ரோகினி கேட்க உடனே உன்னால தான் அவங்க ரெண்டு பேரையும் அவமானப்படுத்த வச்சிட்டா இந்த ஜென்மத்துக்கு எனக்கு தூக்கமே வராத காரியத்தை என்னை பண்ண வச்சுட்ட.. ரெண்டு பேரும் எங்களை அவ்வளவு அக்கறையா பாத்துக்கிட்டாங்க.. கிரிஷ்  உயிரை  மீனா தான் காப்பாத்தினா அவங்கள போய் இப்படியே பேச வச்சிட்டியே அப்படின்னு சொல்றாங்க.

muthu,meena (20) (1)

சத்யாவிற்கு சப்போர்ட் பண்ணும் முத்து ;

சரி விடுமா என் லைஃப் நல்லா இருக்கணும்னு  பண்ணுனதா  நினைச்சுக்கோ அப்படின்னு சொல்றாங்க.. இப்ப மீனா மாடியில ஒக்காந்து பீல் பண்ணிட்டு இருக்காங்க முத்து அவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்காரு.. ரோகினையும் விஜயாவும் மீனாவ வெறுப்பேத்தற மாதிரியே பேசி சந்தோஷப்பட்டுக்குறாங்க.. இப்போ காலையில முத்து மீனாவை கூப்பிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போறாரு.. மீனாவும் நேத்து நைட்டு நடந்த எல்லாத்தையும் சீதா கிட்ட சொல்லிட்டு இருக்காங்க.. அதுக்கு சீதா சொல்றாங்க  நீ ஏன் என்ன  பண்ணுவ நீ ஏன் பீல் பண்ற நீ நல்லது பண்ணனும் நினைச்ச அப்படின்னு சொல்றாங்க ..

இப்போ சத்தியா வராரு அக்கா என்னை காலேஜ்ல பிரின்சிபல் எக்ஸாம் எழுத கூடாதுன்னு சொல்லிட்டாரு என் லைப்பே போச்சுன்னு அழுகுறாரு .. இதை பார்த்த சீதா உன்னை ஏன் அப்படி சொன்னாங்க  நிறைய நாள் லீவு போட்டேன்  அதனால தான்.இப்ப முத்து சொல்றாரு..  நீ ஏண்டா அழுகுற வாழ்க்கையில பிரச்னை வரும் அத எப்புடி சரி பண்ணுறதுன்னு பாக்கணும்.  இப்ப அதானே உனக்கு பிரச்சனை நான் சரி பண்றேன் நீ எக்ஸாம் எழுதுற நான் எழுத வைக்கிறேன் அப்படின்னு முத்து சொல்றாரு இதோட இன்னைக்கு  எபிசோடு முடிச்சிருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்