புதிய சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி : சச்சின் டெண்டுல்கரை புகார் அளித்த நடிகை ….!!!

Default Image

நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலம் மீது பாலியல் குற்றசாட்டு சொல்லி பரபரப்பு ஏற்படுத்துவதை வேலையாக கொண்டுள்ளார்.

தெலுங்கில் சர்ச்சை ஏற்படுத்திவிட்டு பின்னர் தமிழில் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் சொன்னார். அதன் பின் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார் அவர்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின்டென்டுல்கர் பற்றி ஒரு புகார் தெரிவித்துள்ளார். அவர் ஹைதராபாத் வந்திருந்த பொது ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாகவும், அதற்கு ஏற்பாடு செய்தது ஒரு சாமுண்டீஸ்வரி சாமி என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்