தடுக்கப்படாத தற்கொலைகள்…!லட்சத்தை தொட்டது..!! அதிர்ச்சி தகவல்..!

Default Image

ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image result for SUICIDE

உலக சுகாதார நிறுவனமும், கனடாவின் மன நல ஆணையமும் இணைந்து தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரித்தன. நிகழ்ச்சியின் போது, உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.

Image result for SUICIDE

 

அதில் ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், 15 முதல் 29 வயதுக்குட்பட்டோர் மரணம் அடைவதற்கான இரண்டாவது பெரிய காரணியாக தற்கொலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஐந்தில் நான்கு பங்கு தற்கொலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமுள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

DINASUVADU

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்