ஈரோடு மக்களே ..! இந்த இடங்களில் நாளை (19-08-2024) இங்கெல்லாம் மின்தடை!

Erode Power Shutdown

ஈரோடு : நாளை (ஆகஸ்ட் 19.08.2024) திங்கள்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து வைத்து கொள்ளுங்கள்.

மேட்டுக்கடை

  • மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை – பெரியாண்டிபாளையம்

  • ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை – சிப்காட்

  • சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சூரியம்பாளையம்

  • சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சேவை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்