தூத்துக்குடியில் “பெட்ரோல்”, “டீசல்” விலை உயர்வை கண்டித்து போராட்டம்..!!

Default Image

நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் தலைமையில் பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.இதில் பிற கட்சிகளும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விவிடி சிக்னல் அருகில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் திமுக எம்எல்ஏ., கீதாஜீவன் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்