செயலாருக்கு”செக்” வைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…!!

Default Image

மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பது தொடர்பாக 17.4.2018 மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர்  அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று கூறி  செயலர்  அறிவிப்பாணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரத்த்ரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்