அதுக்குன்னு இப்பிடியா பண்றது…! சூர்யா படக்குழுவை பதற வைத்த செயல் :

Default Image

சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு தனியான பாதையில் பயணம் செய்ப்பவர். அவர் தற்போதுஉ செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் தற்போது செல்வராகவனை சமூக வலைத்தளங்களில் டீசர் எப்போது, ரிலீஸ் எப்போது, ரிலீஸ் தேதி எப்போது என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்களாம்.

இதனால் அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ரசிகர்களின் மேல் மரியாதை  இருக்கிறது. ஆனால் நீண்ட நாட்களாக ஒரே நோக்குடனும் எனர்ஜியுடனும் நாங்கள் படத்திற்காக செயல்பட்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களது கேள்வியை சமாளிப்பதற்காக நான் அப்டேட் கொடுப்பதில் நம்பிக்கை இல்லை. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். விரைவில் நேரம் வரும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்