திருச்சி அரசு மருத்துவமனையின் அவல நிலை….! அவதிப்படும் நோயாளிகள்…

திருச்சி அரசு மருத்துவமனையின் அவல நிலையால் நித்தம் நித்தம் அவதிபடும் நோயளிகள் கண்டு கொள்லாத அரசு மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள். குறைகள் தெரிவிக்கும் நிர்வாக அலைபேசியை எடுப்பது கிடையாது, மருந்து வாங்கும் சீட்டிற்க்கு நீண்ட வரிசையில் மனிகணக்காக காத்திருக்கும் நோயளிகள் கண்டு கொள்லாத அரசு நிர்வாகம் என அடிக்கிக்கொண்டே போகலாம் என்கிறார்கள் நோயாளிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment