துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் தேவேந்திர பட்னாவிஸ்.?

Default Image

மகாராஷ்டிரா: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும் , சரத் பவாரின் NCP 8 தொகுதிகளையும் வென்று இருந்தன.

இதனை அடுத்து, இன்று PTIயில் வெளியான தகவலின்படி, மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் , இனி கட்சி பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அதனால் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்