BREAKING NEWS:பள்ளியில் தீவிபத்து..!!விரைந்த தீயணைப்பு வீரர்கள்..!

Default Image

கோவை மாவட்டம் ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

கோவை : ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது வகுப்பறையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகிறன்றனர்.மேலும் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் இதில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்