தமிழக அரசு  15-வது நிதிக்குழுவிடம் கோரிக்கை…!

Default Image

தமிழக அரசு  15-வது நிதிக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது .

அந்த கோரிக்கையில் தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.7,800 கோடி நிதி ஒதுக்கவும் , பழங்கால கோயில்கள் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்  தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகளுக்காக ரூ.23,465 கோடி நிதி உள்ளாட்சி அமைப்புகளை பராமரிப்பதற்காக ரூ.6,000 கோடி நிதி கோரியுள்ளது . காவல்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.7,875 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்