குட்கா ஊழலில் சிக்கியுள்ள டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்…!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
குட்கா ஊழலில் சிக்கியுள்ள டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், குட்கா ஊழலில் சிக்கியுள்ள டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்தியும் நடவடிக்கை இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.