திமுக தான் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது!அமைச்சர் கடம்பூர் செ.ராஜு
திமுக தான் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தூத்துக்குடியில் கூறுகையில் , திமுக தான் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான். அவர்கள் மற்றவர்களை பார்த்து சொல்ல வேண்டியதில்லை என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்துள்ளார்.