பிரபல தமிழ் நடிகரின் மனைவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை : அதிர்ச்சியில் பிரபலங்கள்

Default Image

சின்னத்திரை நடிகர்கள் மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில்  யாகாவாராயினும் நா காக்க போன்று சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் சித்தார்க்.

இவரும் இவரது மனைவி ஸ்மிரிஜாவும் நேற்றிரவு ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு ருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் வீட்டிற்கு வந்த ஸ்மிரிஜா ஒரு அறையில் சென்று கதவை பூட்டியிருக்கிறார், இதனால் சித்தார்த் வெளியே தூங்கியிருக்கிறார்.

காலை வெகுநேரம் ஆகியும் தன்னுடைய மனைவி கதவை திறக்காததால் சித்தார்க் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை சித்தார்க் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்தல் அவரது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

இவர் திருமணம் செய்து 3 வருடங்கள் ஆவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்