105வது சட்டப்பிரிவு செல்லும்..!!நிலத்தை கையகப்படுத்தலாம்..!உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Default Image

சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த கருத்துச்கேட்க தேவையில்லை என்றும் 105வது சட்டப்பிரிவு செல்லும் என கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வழி பசுமைச்சாலை உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து  பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு  தொடரப்பட்டது இதனை விசாரித்த உயர்நீதிமன்றம்  நிலத்தை கையகப்படுத்த கருத்துச்கேட்க தேவையில்லை என்றும் 105வது சட்டப்பிரிவு செல்லும் என கூறி நிலத்தை கையகப்படுத்தலாம் என்று கூறி உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்