புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு…!
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சமீபத்தில் தமிழக அரசு சிவகங்கை, இராமநாதபுரம், கடலூர், மதுரை, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை அறிவித்தது.இதையடுத்து சிவகங்கை, இராமநாதபுரம், கடலூர், மதுரை, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.