நெல்லையில் சாலையை கடக்க முயன்றவர் பேருந்தில் சிக்கி பழி..!!

Default Image

பாளையங்கோட்டையில் ரோடு விபத்தில் வாலிபர் இறந்­தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள  கே.டி.சி., நகர், அய்­யப்பா நகரைச் சேர்ந்த தாமஸ் மகன் ஆன்டோ(24) என்பவர் நேற்று மாலை முரு­கன்­கு­றிச்­சியில் உள்ள தனது நண்­பரை சந்­திக்க பைக்கில் வந்து கொண்­டி­ருந்தார். பாளை., மார்க்கெட் ரோடு, போலீஸ் குடி­யி­ருப்­புக்கு தென் பகு­தியில் பைக் வந்த போது அவர் சாலையில் வந்த அரசு பஸ்சை முந்திச் செல்ல  முயன்றார். அப்­போது அங்கே வந்து கொண்டு இருந்த ஒரு காரில் மீது பைக் மோதி­யது.

இதனால் தூக்கி எறியப்பட்ட ஆன்டோ பஸ்சின் பின் சக்­க­ரத்தில் சிக்­கினார்.இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.அந்த பகுதிக்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து  விசா­ரணை நடத்­தி வருகின்றனர்….

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்