குத்துசண்டை போட்டி : இறுதிக்கு போட்டிக்கு நுழைந்த இந்திய வீரர் …!!!

இந்தனோசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 49 கிலோ குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் சார்பில் அமித் கலந்து கொண்டு அரையிறுதியில் போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தினார். இத்சன்மூலம் அமித் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment