தயார் நிலையில் பிள்ளையார்..!!

நெல்லை : 

 
திருநெல்வேலி பாளையம்கோட்டை சாலை ஓரங்களில் விற்பனைக்கு தயார் நிலையில் பிள்ளையார் சிலைகள் உள்ளன.விநாயகர் சதூர்த்தி நெருங்கி வருவதால் அதற்காக சிலை தயாரிப்பு மும்மரமாக நடந்து வருகின்றது.குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையில் பெரிய பெரிய அளவிலான விநாயகர் சிலை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது..

Leave a Comment