234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டி…!வாக்கு முக்கியம் கேப்டன்,உறுதியா இருங்க …!துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பகீர் தகவல்

Default Image

அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடுவது குறித்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
Image result for VIJAYAKANTH O.PANNEER SELVAM
உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிட்ச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.
நேற்று  அனைத்து தொகுதிகளிலும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிட இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டார்.
Image result for O.PANNEERSELVAM
தனது பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு உதவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும். லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கும் பாதையில் தேமுதிக பயணித்துக் கொண்டிருப்பதாகவும், எதிர்கால பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் .தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில் இது  குறித்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்