உடைந்த 9 மதகுகள் 4 நாட்களில் சீரமைக்கப்படும்..!ரூ.325 கோடியில் புதிய கதவணை..!முக்கொம்பு மேலணையை பார்வையிட்ட முதல்வர் அறிவிப்பு..!

Default Image

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன இந்நிலையில்   நேற்று முன்தினம் இரவு 8 மதகுகள் ஆற்று நீரால் அடித்து செல்லப்பட்டது. மேலும் 9வது மதகு நேற்று காலையும் நீரால் அடித்து செல்லப்பட்டு உடைந்தது.9 மதகுகள் உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட திருச்சி புறப்பட்ட முதல்வர் பழனிசாமி காலை 9.30  அணையை ஆய்வு செய்தார்
9 மதகுகள் உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி.திருச்சி முக்கொம்பு மேலணையின் உடைந்த 9 மதகுகள் பகுதிகள் பணி 4 நாட்களில் சீரமைக்கப்படும்.
திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை அமைக்கப்படும் மேலும் கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன்வாய்க்காலிலும்  ரூ.85 கோடியில் கதவணை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்