வால்பறையில் மெல்ல திரும்பியது இயல்புநிலை..!!

Default Image
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழை சற்று ஓய்ந்ததை அடுத்து, இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். மேலும், மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால், எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அனைத்தும் சீரானதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்