தேர்வு எழுதியது 8000 பேர் …!பெயிலானது 8000 பேர் …!அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தேர்வுத்துறை

Default Image

கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு முடிவு கோவாவில் வெளியானதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில்  கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வை 8000 பேர் எழுதினார்கள்.பட்டதாரிகள் மட்டுமே இந்த தேர்வை எழுதினார்கள்.
நேற்று முன்தினம் கோவாவின் கணக்குத்துறை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் கோவாவில் கணக்காளர் அரசுப் பணியில் 80 காலி இடங்கள் இருந்தது.ஜனவரி மாதம் இந்த தேர்வு நடைபெற்றது.இதில் தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்