5 மாநில ஆளுநர்களை அதிரடியகாக மாற்றி..! குடியரசு தலைவர் உத்தரவு..!!

Default Image

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உத்தரவுப்படி 5 மாநில அளுநர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.அதன்படி பீகார் மாநில ஆளுநராக லால் ஜி டாண்டனும்,ஹரியானா ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா-வும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்டு ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மேகாலயா ஆளுநராக உள்ள கங்கா பிரசாத் இனி சிக்கிம் ஆளுநராக-வும்,திரிபுரா ஆளுநராக செயல்பட்டு வரும் தத்தகதா ராய், மேகாலயா ஆளுநராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். ஹரியானா ஆளுநராக செயல்பட்டு வரும் கப்தன் சிங் சோலங்கி-யை, திரிபுரா மாநிலத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.பீகார் ஆளுநராக உள்ள சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்