கேரள நிவாரண நிதி…! காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சேமித்த பணத்தை அளித்த மாணவர் …!

Default Image

மாணவர் ஒருவர்  காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சேமித்தது வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை, கேரள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர் ஒருவர் காது கேட்கும் கருவி வாங்குவதற்காக சேமித்தது வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை, கேரள நிவாரண நிதிக்கு முதலமைச்சர் நாராயணசாமியிடம் அளித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்