கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்காக வார்டுகளுக்கு நிதி..!கேரள முதல்வர் பினராயி விஜயன்..!!

Default Image

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்காக வார்டுகளுக்கு நிதி அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன் அதன்படி மாநகராட்சிமற்றும் நகராட்சிகளில் சுத்தம் செய்ய ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.50,000 எனவும் பஞ்சாயத்து வார்டுகளுக்கு தலா ரூ.25,000 நிதி வழங்கப்படும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்