மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!!2 பலி..!14 மருத்துவமணையில் அனுமதி..!!

Default Image

மும்பை : பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கிறிஸ்டல் டவர் 2வது பிரிவில் ஏரியும் தீயை அணைக்க 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி தீயை அணைக்க முயன்று வருகின்றனர். பரேல் பகுதியில் கிறிஸ்டல் டவர் அடுக்குமாடி கட்டட தீவிபத்தில் 2 பேர் பலியகியுள்ளனர்  14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்