8 வழிச்சாலை திட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு ஆறுதல் அளிக்கிறது !அன்புமணி ராமதாஸ்

Default Image

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு ஆறுதல் அளிக்கிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்  இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்