8 வழிச்சாலை:உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது…!திருமாவளவன்

Default Image

8 வழிச்சாலை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும்  8 வழிச்சாலைக்கு எதிராக நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்