தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே சரியாக செயல்படவில்லை !மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே சரியாக செயல்படவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென்று ஆலை நிர்வாகம் எல்லா வகையிலும் முயற்சி செய்கிறது.
DINASUVADU