தொழில் முனைவோர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒருநாள் பயிற்சி …!தமிழக அரசு

Default Image

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தொழில் முனைவோர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தில் காலை 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு நிதி தொடர்ச்சி, செயல்பாடு, நிர்வாகம் தொடர்பாக நடைபெற உள்ள பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது பெயரை நேரிலோ, இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களை என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்