ஸ்டாலின் கூறியதற்கு  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் …!

Default Image

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவில்லை என ஸ்டாலின் கூறியதற்கு  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி, கிளை ஆறுகள் விநாடிக்கு 30,000 கனஅடி நீரை மட்டுமே பாசனத்துக்கு கொண்டு செல்ல இயலும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 30 ஆயிரம் கனஅடி நீரை தாண்டும்போது அது வெள்ள பெருக்கைத்தான் ஏற்படுத்தும். பாசனத்துக்கு உதவாது.அதேபோல் எல்லாவற்றிலும் அரசியலை கலந்து ஸ்டாலின் ஆதாயம் தேட பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்