சிவசேனா எம்.பி., எம்.எல்.ஏக்கள்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ஒருமாத ஊதியம் நிதி …!

Default Image

சிவசேனா எம்.பி., எம்.எல்.ஏக்கள்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ஒருமாத ஊதியத்தை வெள்ள நிதியாக வழங்க உள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில்  சிவசேனா எம்.பி., எம்.எல்.ஏக்கள்   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ஒருமாத ஊதியத்தை வெள்ள நிதியாக வழங்க உள்ளனர்.மும்பை – சிவசேனா கட்சி சார்பில் 21 எம்.பி.க்கள், 62 எம்.எல்.ஏக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்