உதயாவின் பிரபு செண்டிமெண்ட்: நம்பிக்கைதாங்க வாழ்க்கை….!!

Default Image

 
நடிகர் உதயா அறிமுகமான முதல் திரைப்படம் திருநெல்வேலி. பிரபு நாயகனாக நடித்த இந்த படத்தில் இளவட்ட நாயகனாக அறிமுகமான உதய, அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ளார், என்றபோதும் சினிமாவில் இன்னும் எதிர்ப்பத்த வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் சொந்த படங்கள் எடுத்து, நடித்தபடி வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் உதயா. இந்த படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து பிரபுவின் திருநெல்வேலி படத்தில் நடித்த பிறகு, இப்பொது மீண்டும் அவருடன் இந்த படத்தில் இணைத்துள்ளேன். அதனால் திருநெல்வேலி படத்தின் வெற்றி செண்டிமெண்ட் இந்த படத்திலும் தொடரும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்