கேரளா வெள்ளத்திற்கு 5 கோடி ரூபாய் கொடுத்த ஷாருக்கான்: இது தானா உண்மை …?

Default Image

பாலிவுட் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் , கேரளா வெள்ளத்திற்கு தான் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கியுள்ளார்.

வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மக்களுக்கு பலரும் பிரார்த்தனையின் ஏறெடுத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மூலைகளிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைந்துள்ளனர். பலரும் பணம் மற்றும் பொருட்களால் உதவி வருகின்றனர். பலரும் உதவி கரம் நீட்டி மக்களின் துயரை துடைத்து வருகின்றனர்.
இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடத்தி வரும்  மிர் அறக்கட்டளை சார்பாக 21 லட்சம் வெல்ல நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

பல்வேறு மாநிலங்கள் நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கியுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் நடிகர் ஷாருக்கான் மட்டும் ரூ.5 கோடி வழங்கி உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. தற்போது அவர் 21 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்