சொந்த குரலில் பாட்டு பாடி பட்டய கிளப்பிய பிரபு தேவா…..!!!!

Default Image

நடிகர் நடிகைகள் தங்களது சொந்த குரலில் பாட்டு பாடுவதை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்த காலம் பொய் சமீப காலமாக நடிகர் நடிகைகள் சினிமாக்களில் பின்னணி பாடுவது  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சினிமாவில் முதல் ரவுண்டில் இருந்த பொது எந்த படத்திலும் படத்தை பிரபு தேவா, தற்போது எ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி படத்தை தொடர்ந்து லெட்சுமி படத்தில் பின்னணி பாடியுள்ளார்.

இதுபற்றி பிரபு தேவா கூறுகையில், இந்த லெட்சுமி படம், நடனத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகி உள்ளது. அதனால் நடனத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. அதனால் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என பல நாள் ரிகர்சல் எடுத்து தான் நடனமாடியுள்ளதாக கூறியுள்ளார்.

என்னைவிட பேபி தித்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். அவரது எனர்ஜியே வேற லெவல். இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிய அளவில் பேசப்படுவர். மேலும் இந்த படத்தில்  ஏன் அசைத்தாய் என பாடலை  படி நடனமாடியுள்ளேன்.அனால் அது வசனம் பேசுவது போல தான் படித்துள்ளேன். தனது சொந்த குரலிலேயே படி நடனமாடுவது ஒரு புதுமையான அனுபவமாகவே இருப்பததாக கூறியுள்ளார் பிரபு தேவா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்