பிரியாணி தகராறு:தேடப்பட்டுவந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்…!
சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இன்று சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். பிரியாணி கடையில் ஊழியர்களை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU