அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்கள் பயன்படுத்த தடை …!

Default Image

உத்தரப் பிரதேசத்தில் அக். 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்கள் பயன்பாட்டுக்கு முழுமையான தடை விதித்துள்ளது.  தடையை மீறி பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்துவோருக்கும், பொருட்களை தயாரித்து விநியோகம் செய்வோருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்