குடற் புழு நீக்க தினம்….!

Default Image

மதுரை திரு ஞானம் தொடக்க பள்ளியில் இன்று குடற் புழு நீக்க தினம், பள்ளி தலைவர் சுரேந்திர  தலைமையில், பள்ளி செயலர் சதாசிவ முன்னிலையில் நடந்தது.

தலைமை ஆசிரியர் சரவணன்,துணை தலைவர் ஜெயராஜ், உதயக்குமார், ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, கீதா, வெங்கடலட்சுமி பங்கேற்றனர். ஆசிரியர் இந்திரா நன்றியுரை  கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்