நாடார் சங்க பள்ளிகளில் ரூ.13 கோடி கையாடல்….!தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மீது வழக்குப்பதிவு….!

Default Image

நெல்லை, தூத்துக்குடியில் நாடார் சங்க பள்ளிகளில் ரூ.13 கோடி கையாடல் செய்ததாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2017 அக்டோபரில் சங்கம் அளித்த புகாரின் பேரில் விக்கிரமராஜா உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்