மத்திய சிறை சிறப்பு முகாமில் இலவச மரக்கன்றுகள் வழங்கல்

Default Image

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில், இயற்க்கை ஆர்வலர் மகேந்திரன் என்பவர், பலநூறு பழமரக்கன்றுகளை வளர்த்து, சூழலியல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

திருச்சியில் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சமூக நலப்பணிகளில் தண்ணீர் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமைப்பின் செயல்பாடுகளை அறிந்த தண்ணீர் அமைப்பிற்க்காக, மா, புங்கன், வேம்பு புலி, மாதுளை என 600 மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம், இணை செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் மரக்கன்றுகளை பெற்று கொண்டனர். மழை தொடங்குவதற்கு முன் பொதுமக்களிடம் மரக்கன்றுகளை வழங்கி பாதுகாப்பாக வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்