13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய.! மகாராஷ்டிரா முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள்..!!

Default Image

மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவந்திர பட்னாவிசின் பாதுகாப்பு வாகனங்களில் இரண்டு, 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஷகீல் அஹமது என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, அம்மாநில போக்குவரத்து காவல்துறை பதிலளித்துள்ளது. அதில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு செல்லும் வாகனங்களில் இரண்டு வாகனங்கள், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 13 முறை வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்