வெடித்த அழகிரியின் மகன்..!!தி.மு.கவிலும் ,அ.தி.மு.கவிலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி..!!

Default Image

வீட்டில் இருப்பவர்களை கேளுங்கள் விருந்து சாப்பிட வந்தவர்களை பற்றி கேட்க வேண்டாம் என அழகிரி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார் கீ.வீரமணி
அதற்கு பதிலளித்து பேசிய அழகிரியின் மகன் தி.மு.கவிலும், அ.தி.மு.கவிலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை என தயாநிதி அழகிரி கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்