ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏற்றது..!!உச்சநீதிமன்றம் வரும் 17ஆம் தேதி வழக்கு விசாரணை..!!

Default Image

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு முறையீட்டது  அவசர வழக்காக விசாரிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கை ஏற்றது  உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 17ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்