ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏற்றது..!!உச்சநீதிமன்றம் வரும் 17ஆம் தேதி வழக்கு விசாரணை..!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு முறையீட்டது அவசர வழக்காக விசாரிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கை ஏற்றது உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 17ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
DINASUVADU