கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 439 முகாம்கள் அமைப்பு!
கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 439 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வயநாடு மாவட்டத்தில் மட்டும் 120 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
DINASUVADU