பணம் மரத்தில் காய்க்கவில்லை..!உடனடியாக நிதி ஒதுக்க..கர்நாடக முதல்வர் குமாரசாமி..!

Default Image

விவசாய கடங்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து காலம் தாழ்த்துவதாக கூறி வருகின்றனர் இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர்  குமாரசாமி  அறிவித்த திட்டங்களுக்கெல்லாம் உடனடியாக நிதி ஒதுக்குவதற்கு பணம் மரத்தில் காய்க்கவில்லை.
49 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான வழி என்னவென்று  ஆய்வு செய்து வருவதாகவும், விவசாயிகள் பொறுமை காப்பதுடன் உரிய அவகாசமும் அளிக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் குமாரசாமி மறுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்