ராஜீவ் காந்தி கொலை வழக்கு:7பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்!

Default Image

தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசு விடுவிக்க மறுப்பு தெரிவித்து தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்