விராட்  கோலியை கண்டு நாங்கள் பயப்படவில்லை…!இங்கிலாந்து அணி வீரர் அதிரடி கருத்து

Default Image

இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து  கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Image result for virat kohli JASON ROY
இந்த டெஸ்ட்டில்  அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.இரண்டாவது இன்னிங்சிலும் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,விராட்  கோலியை கண்டு நாங்கள் பயப்படவில்லை.மேலும் போட்டி களத்தில் விராத் கோஹ்லியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்